ஜோதிடத்தில் திருமண பொருத்தம் – மிக பெரிய விஷயம் – ஏன் நிறைய திருமணங்கள் – திருமண பொருத்தம் பார்த்தும் – பிரச்சனைகளில் முடிகின்றன ?? தெரிந்து கொள்ளுங்கள் . அறியாமை – ஆபத்து.
ஜோதிடம் என்பது அறிவியலா – ஆம் – மாற்றமே இல்லை . நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை இயக்குகின்றதா – ஆம். – நான் எல்லையற்ற சக்தியை – நம்பும் கட்சி
சரி – அப்போது ஏன் – திருமண பொருத்தம் பார்த்தும் – 60% திருமணங்கள் – பொருத்தமற்ற பந்தத்திலும் , போராட்டத்திலும் , பிரச்சனையிலும் முடிகின்றன ??
ஜோதிடர்கள் தவறா ? இல்லை – ஜோதிடம் தவறா ??
அம்பு எறிதல் சரி – எறிந்து எத்தனை வருட பழக்கம் ?
அம்பு எறிய – கற்று கொடுத்த குரு ஏகலைவனா ?
பல கவிகள் உருவாகலாம் – சில கவிஞர்களே – காலத்தை மீறி நிற்கும் கவிதைகளை வடிவமைக்கிறார்கள் .
ஜோதிடம் படித்தாலும் – உபயோகப்படுத்துதலும் அவ்வாறே –
வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் – பொருத்தமாக கணித்து கொடுத்து – ஒரு திருமணம் நடக்கும் என்றால் – அதை செய்ய ஜோதிடர் எதற்கு ?? ஒரு கணினி செய்யுமன்றோ அதை . அந்த பொருத்தம் போதுமா – பல்லாண்டு இணைந்து வாழும் ஒரு மகத்தான வாழ்விற்கு .
- தேவை கிரக பொருத்தம்
- செவ்வாய் பெண் ஜாதகத்தில் இருக்கும் நிலை
- .சுக்கிரன் ஆண் ஜாதகத்தில் இருக்கும் நிலை
- வக்கிர கிரங்களின் இருப்பு , பார்வை.
- இன்னும் எண்ணற்ற நுணுக்கங்கள் உண்டு – இவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?
ஆயிரம் காலத்து பயிருக்கு – 5 நிமிட முடிவா ? அரை – குறை – கணிதமா ? என்ன கொடுமை ? சாஸ்திரம் என்ன பாவம் செய்தது, குறை சொல்ல. சரி . இவ்வளவும் பார்த்து துல்லியமாக பலன் சொல்லும் ஜோதிடர்கள் இருக்கிறார்களா . உண்டு. மாற்றமில்லை . 5 முதல் 10% ஜோதிடர்கள் மட்டுமே – அந்த அறிவும் , ஞானமும் – வல்லமையும் – பெற்று உள்ளனர்.
வாழும் சித்தர் என்று போற்றப்படும் Tirupur. S. Gopalakrishnan அவர்களது ஆலோசனை – திருமண முடிவுக்கு – மிக – மிக சரி என்று – நாங்கள் சொல்ல விரும்பவில்லை . நீங்கள் ஒரு முறை கன்சல்டிங் / ஆலோசனை பெற்று – அதன் பின் சொல்லுங்கள்.
நேரில் வர முன் பதிவு – மிக – மிக – அவசியம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண்கள்: 7094434703/ 7708140555 / 7867000835–
ஈமெயில்: astrosreepashmi@gmail.com,
Web: www.sreepashmiastro.com .